ஐரோப்பா

பிரான்சில் ஆசிரியையின் தலையை துண்டித்த வழக்கில் ஆறு பிரெஞ்சு இளைஞர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பு

2020 இல் பிரான்சின் பாரிஸ் புற­நகர்ப் பகு­தி­யில் உள்ள ஒரு பள்­ளிக்கு அருகே வர­லாற்று ஆசி­ரி­யர் ஒரு­வர் தலை துண்­டித்­துக் கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஆறு இளைஞர்கள் குற்றவாளிகள் என பிரெஞ்சு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ..

நபி­கள் நாயகம் தொடர்­பாக சர்ச்­சைக்­கு­ரிய கேலிச்­சித்­தி­ரங்­களை மாண­வர்­க­ளுக்கு காட்­டி­ய­தால்
ஆத்­தி­ர­ம­டைந்த சந்­தேக நபர்கள் ஆசிரி­ய­ரைக் கொன்­றுவிட்ட­தா­கக் கூறப்­ப­டு­கி­­றது.

அவரை கொலை செய்த 18 வயது நபர் ரஷ்யாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் செசென்யா பகுதியைச் சேர்ந்தவர் என்று பிரான்ஸ் நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

வடக்கு பிரான்சில் ஒரு இளைஞன் ஒரு பள்ளித் தாக்குதலில் ஒரு ஆசிரியர் படுகாயமடைந்து பல வாரங்களுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்