ஐரோப்பா

இரவு முழுவதும் 147 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய ரஷ்யா : மூவர் பலி!

உக்ரைனின் கீவை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் பெண்  உள்பட மூன்றுபேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் 11 மாத குழந்தை, ஒரு தந்தை மற்றும் அவரது ஐந்து வயது மகள் ஆகியோர் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ட்ரோன் தாக்குதல் அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்ததாக கூறப்படுகிறது.

உக்ரைனை குறிவைத்து பறந்த 147 ட்ரோன்களில் 97 ட்ரோன்களை வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

(Visited 27 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்