ஐரோப்பா

இத்தாலியில் லெஸ்பியன் தாயின் பெயரை நீக்க கோரிக்கை : வலுத்த எதிர்ப்பு!

இத்தாலியில்  குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் இருந்து லெஸ்பியன் தாயின் பெயரை நீக்குவதற்கான வழக்கறிஞரின் அழைப்புக்கு இத்தாலிய பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

லெஸ்பியன் தம்பதிகளுக்குப் பிறந்த 33 குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் சட்டப்பூர்வமானது அல்ல என்று வடக்கு இத்தாலிய நகரத்தில் அரசு வழக்கறிஞர் ஒருவர் கூறியதை அடுத்து, சுமார் 300 பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர்.

இதன்போது நாம் அனைவரும் ஒன்றுதான் என்று உங்கள் ஆசிரியர் உங்களுக்கு கற்பிக்கவில்லையா என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

முதலில், ஆகஸ்ட் 2017 இல் நகராட்சியால் பதிவு செய்யப்பட்ட இரண்டு தாய்மார்களைக் கொண்ட குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் சட்டப்பூர்வ தன்மை குறித்து அரசு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கு வரும் நவம்பரில் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!