ஆசியா

ஜெருசலேம் பாராளுமன்றத்தினை முற்றுகையிட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உறவினர்கள்

ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களின் உறவினர்கள் குழு ஒன்று ஜெருசலேமில் நாடாளுமன்றக் குழு அமர்வை முற்றுகையிட்டுள்ளனர்.

தங்கள் அன்புக்குரியவர்களை விடுவிக்க சட்டமியற்றுபவர்கள் இன்னும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும் காசாவில் ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஜெருசலேமில் உள்ள பெஞ்சமின் நெதன்யாஹுவின் வீட்டிற்கு வெளியே திரண்டு , இஸ்ரேலிய அரசாங்கம் அவசரமாக ஒரு ஒப்பந்தம் செய்து அவர்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(Visited 12 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்