ஐரோப்பா

உக்ரேனை அடுத்து பல நாடுகள் மீது தாக்குதல் நடத்த தயாராகும் புட்டின்!

உக்ரைனுக்கு அடுத்தபடியாக, மால்டோவா மற்றும் பால்டிக் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்று பெல்ஜிய ராணுவத் தலைவர் Michel Hofman, எச்சரித்துள்ளார்.

ரஷ்யா அடுத்து தெற்கேயுள்ள மால்டோவாவையோ அல்லது பால்டிக் நாடுகளான எஸ்தோனியா, லாத்வியா அல்லது லிதுவேனியா முதலான நாடுகளையோ தாக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

ஆகவே, ஐரோப்பா தன்னை பாதுகாத்துக்கொள்ள உடனடியாக தயாராகவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“ரஷ்யா ஒரு போர் தொழிலுக்கு மாறிவிட்டது,” ஹாஃப்மேன் மேலும் கூறினார். உக்ரைனுக்கு எதிரான போரின் காரணமாக மாஸ்கோவின் படைகள் தற்போது பலவீனமடைந்ததாகத் தோன்றினாலும், இந்த பலவீனம் “தற்காலிகமானது” என்று அவர் கூறினார். ரஷ்யா போரில் வெற்றி பெற்றால், அது “இறுதியில் போர் இயந்திரத்தை மீண்டும் உருவாக்கி அதன் ஆயுதப் படைகளை மீண்டும் கட்டியெழுப்பிவிடும்” என்று இராணுவத் தலைவர் எச்சரித்தார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!