ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் உடல்நலத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் உடல்நலத்திற்கு ஆதரவளிக்க புதிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மெய்நிகர் பயிற்சியாளரின் உதவியோடு ஊழியர்கள் அவர்களின் தினசரி பயிற்சிவழி சிகிச்சையையும் வளர்ச்சியையும் கண்காணிக்கலாம்.

60 சதவீதம் வெளிநாட்டு ஊழியர்கள், தசை, எலும்பு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திப்பதாக மனிதவள அமைச்சு சொன்னது.

SATA CommHealth அமைப்பு புதிய திட்டத்தை நடத்துகிறது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!