ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

சிங்கப்பரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு உதவும் வகையில் புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சம்பளப் பிரச்சினை, காயம் போன்றவற்றுக்கும் மற்ற வகை சட்டரீதியான உதவிக்கும் அவர்கள் நிலையத்தை நாடலாம்.

சிராங்கூன் ரோட்டில் அமைந்திருக்கும் நிலையத்தில் முழுநேரமாக வழக்கறிஞரும் தொண்டூழியர்களும் சேவை வழங்குவர்.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸும் Pro Bono SG எனும் இலவசச் சட்ட உதவி வழங்கும் அமைப்பும் இணைந்து நிலையத்தைத் தொடங்கியிருக்கின்றன.

வெளிநாட்டு ஊழியர்கள் சட்டச் சேவைகளை மேலும் எளிதாக நாடுவதற்கு வசதி செய்துதரப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர் குழுக்கள் கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்கமைய, இந்த புதிய நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்