ஆசியா செய்தி

ஜப்பானில் விளையாட்டு மைதானத்தில் மின்னல் தாக்கம் : மாணவர்கள் படுகாயம்!

ஜப்பானில் விளையாட்டு மைதானத்தில் மின்னல் தாக்கியதில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு ஜப்பானின் கியோட்டோவிற்கு அருகிலுள்ள நாராவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது.

மின்னல் தாக்கியதில் காயமடைந்த ஐந்து பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

திடீரென பெய்த மழைக்குப் பிறகு மின்னல் தாக்கியதாக குழு மேற்பார்வையாளர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!