துப்பாக்கிச் சூடு வன்முறைக்கு எதிராக செர்பியர்கள் போராட்டம்
பல்லாயிரக்கணக்கான செர்பியர்கள் தலைநகர் பெல்கிரேடில் ஒன்று திரண்டனர், பல ஆண்டுகளாக பால்கன் நாட்டில் காணப்படாத எண்ணிக்கையில் கூட்டம் நகர மையத்தின் வழியாக “வன்முறைக்கு எதிரான செர்பியா” என்று எழுதப்பட்ட பதாகையின் பின்னால் அணிவகுத்துச் சென்றது. கடந்த புதன்கிழமை, தனது பள்ளிக்கு இரண்டு கைத்துப்பாக்கிகளை கொண்டு வந்த பள்ளி மாணவன் 8 மாணவர்களையும் ஒரு காவலாளியையும் கொன்றான். மேலும் 6 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் காயமடைந்தனர். மறுநாள் மாலை, மத்திய செர்பியாவில் 21 வயது இளைஞன், துப்பாக்கி […]













