ஒரே நாளில் 19 ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்
காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 19 ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் குற்ற வழக்கு சம்பந்தப்பட்ட ரவுடிகள் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்த நிலையில் 19 ரவுடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் உத்தரவின் பேரில் போலீசார் கைது செய்து 10 ரவுடிகளை காஞ்சிபுரம் கிளை சிறையிலும், 9 பேர் புழல் சிறையிலும் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் காஞ்சிபுரம் பகுதியை […]













