செய்தி

இலங்கையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சிக்கி தவித்த வெளிநாட்டு தம்பதி மீட்பு

ஹிக்கடுவ, நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு தம்பதியொருவர் நீராடச் சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தின் உயிர்காக்கும் குழுவினால் இது மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் ரஷ்ய தம்பதியினர் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதலுதவி செய்துவிட்டு ரஷ்ய தம்பதி அங்கிருந்து வெளியேறினர்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி