செய்தி விளையாட்டு

நேஷனல் சூப்பர் லீக் இறுதிப் போட்டியை காண பொதுமக்களுக்கு நுழைவு இலவசம்

நேஷனல் சூப்பர் லீக் 2024 இன் இறுதிப் போட்டியைக் காண அக்டோபர் 6 ஆம் தேதி தம்புள்ளையில் உள்ள Rangiri Dambulla International Cricket மைதானத்திற்கு வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போட்டியை காண வருபவர்களுக்கு நுழைவு இலவசம் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இறுதிப் போட்டி யாழ்ப்பாண அணிக்கும் கொழும்பு அணிக்கும் இடையில் நடைபெறவுள்ளது.

மேலும் இரு அணிகளிலும் இரண்டு தேசிய வீரர்கள் இடம்பெறுகிறார்கள்.

(Visited 1 times, 1 visits today)
See also  யாழில் காட்டுமிராண்டித்தனமாக மாணவனைத் தாக்கிய ஆசிரியர்
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content