இலங்கை செய்தி

நாட்டின் பாதுகாப்பை உறுதிப் படுத்துங்கள் – நாமல் கோரிக்கை

நாட்டின் பாதுகாப்பை உறுதிப் படுத்துமாறு பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொதுத் தேர்தல் தேசியரபட்டியல் உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று ஹட்டனில் நடைபெற்ற கட்சியின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் புலனாய்வுக் கட்டமைப்பு பொலீஸ் அமைப்பை பயன் படுத்துவதன் மூலம் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் பலப்படுத்துவதன் மூலம் சர்வதேச நிறுவனங்கள் தூதுவராலயங்கள் போன்றவற்றின் உதவிகளை பெற்று நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதியானது என மக்களுக்கு உணர்த்துவது அவசியமானது.

இது ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் தலையாக கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!