இலங்கையில் அதிகாலையில் துப்பாக்கிச்சூடு – வீட்டில் இருந்தவருக்கு நேர்ந்த கதி

அமபலந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டில் இருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கொக்கல, அம்பலாந்தோவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
(Visited 32 times, 1 visits today)