முக்கிய செய்திகள் 
        
    
								
				இலங்கை பாராளுமன்றை கலைக்கும் வர்த்தமானியில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி அனுர
										இன்று இரவு முதல் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது								
																		
								
						
        












