இலங்கை
செய்தி
யாழில் இளைஞன் ஒருவனை கடத்திச் சென்று வாளால் வெட்டி சித்திரவதை
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளைஞன் ஒருவனை கடத்திச் சென்ற கும்பல் வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று இன்று(26) மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...