ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் கவனிப்பின்றி உயிரிழக்கும் முதியோர்கள்
பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான முதியோர்கள் கவனிப்பு இன்மையால் உயிரிழப்பதாக புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. ஏஜ் யுகே என்ற தொண்டு நிறுவனம் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்கள்...