ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விரைவில் அமுலாகும் தடை – மாணவர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஜெர்மனியில் பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் அதிகரித்துள்ள வன்முறைகள் காரணமாக சில பொருட்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான முதற்கட்டமாக, நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள பாடசாலைகளில் smart watch கைகடிகாரங்களை பாடசாலைக்கு அணிந்து வருவதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் smart watch மற்றும் smart phoneகளின் ஊடாக கருத்து பரிமாற்றம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பாடசாலை நேரங்களில் smart watch மற்றும் smart phoneகளில் கவனம் செலுத்துவது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு smart watch மற்றும் smart phoneகளை பாடசாலைகளுக்கு கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று கருத்து வெளியாகியுள்ளது.

(Visited 92 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content