உலகம்
செய்தி
தெற்கு பிலிப்பைன்ஸில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் மரணம்!
தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை நடந்த படகு விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதேநேரம் 316 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், பலரை தேடும் நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும்...













