ஆசியா
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பேரிடர் – 02 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிந்து மாகாணத்தில் மேலும் 150,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தேசிய...













