இலங்கை
இலங்கைக்கு மீள வர ஆசைப்படும் புலம்பெயர் தமிழர்கள்!
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற குடும்பம் ஒன்று தங்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் ஆட்சியரின்...













