இந்தியா
இந்தியாவில் மாட்டுபால் குடித்த பெண் உயிரிழப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மாட்டுப்பால் குடித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரெபிஸ் நோயாள் பாதிக்கப்பட்ட மாட்டிடம் இருந்து கரக்கப்பட்ட பாலை அருந்திய நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....