இலங்கை
போதைப் பொருள் பாவித்து பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதி கைது!
இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியொருவர் போதைப் பொருள் பாவித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி...












