உலகம்
நேபாளத்தில் ஆற்றில் பாய்ந்த பேருந்து – 17 பேர் பலி!
நேபாளத்தில் திஷுலி ஆற்றில் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். போகாராவில் இருந்து...













