இலங்கை
சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தினம்!
இலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை பெற்றுத்தருமாறு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு கோரிக்கையை முன்வைத்துள்ளது. சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு...













