TJenitha

About Author

7100

Articles Published
உலகம்

அரபிக்கடலில் உருவானது பிபோர்ஜாய் புயல்!

அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 24 மணி நேரத்தில்...
இந்தியா

விரைவில் வெளியாகவுள்ள நீட் தேர்வு முடிவுகள்! வெளியான அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 7ம் திகதி நடந்தது முடிந்தது. இத்தேர்வில், நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்....
உலகம்

ஜப்பானில் கட்டுமானத் துறையில் ஆண்களுக்கான வேலை வாய்ப்பு! வெளியான அறிவிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் கட்டுமானத் துறையில் ஆண்களுக்கான வேலை வாய்ப்புகளை தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. மேலும், விண்ணப்பப் படிவங்களை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான...
இந்தியா

அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் எச்-1பி விசா பெறுவதில் இந்தியர்களுக்கு தொடர்ந்தும் முதலிடம்

அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியர்கள் அதிக அளவு பயன் அடைந்து வருகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் பலர் எச்-1பி விசா...
இந்தியா

ஒடிசா புகையிரத விபத்தில் இறந்த ஒருவரின் உடலுக்கு உரிமை கோரும் பல குடும்பத்தினர்!

ஒடிசாவின் பாலசோரில் நடந்த புகையிரத விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கேட்டு வரும் குடும்பத்தினருக்கு உதவியாக புவனேஸ்வர் மாநகராட்சி மற்றும் மேற்கு வங்காள அரசு...
இலங்கை

சென்னை : இலங்கை சொகுசுக் கப்பல் – ஆயிரக்கணக்கான பயணிகளுடன் முதல் சேவை

சென்னை – இலங்கை இடையேயான பயணிகள் சொகுசுக் கப்பல் போக்குவரத்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எம்.வி. எம்பிரஸ் (MS Empress) எனும் கப்பல் தனது முதல் பயணத்தை...
இலங்கை

சடலம் மீது சேட்டை செய்த இளைஞர்களினால் ஏற்பட்ட பதற்றம்!

குளியாபிடிய உள்ள நகரப் பகுதியில் பொசோன் தினத்தை முன்னிட்டு “பேய் வீடு“ ஒன்றை அங்குள்ள ஒருவர் நிர்மாணித்திருக்கிறார். இந்த பேய் வீட்டில் சவப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டு அதில்...
உலகம்

தீவிரமடையும் போர் களம்! உக்ரைனில் நீர்மின் நிலைய அணை மீது தாக்குதல்

சோவியத் கால அணையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள உக்ரைன் நீர்மின் நிலைய அணை தகர்க்கப்பட்டது தொடர்பான காணொளியை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி...
இலங்கை

இலங்கையில் நடைமுறைக்கு வரும் தடை! தீவிரப்படுத்தப்படும் சோதனை நடவடிக்கை

இலங்கையில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் நடவடிக்கைகள் இன்று முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது....
இந்தியா

அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு பொலிசார் சோதனை..!!

புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காய் காடு கிராமத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேல் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை பொலிசார் சோதனை மேற்கொண்டு...