இலங்கை
‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் அனர்த்தம் : உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட நட்டஈடு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (05) சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது....