இலங்கை
‘யுக்தியா’ நடவடிக்கை: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்- நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
‘யுக்திய’ விசேட நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பல வாகனங்களை பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த...












