இலங்கை
செய்தி
பெல்ஜியத்தில் இருந்து திருகோணமலைக்கு அஞ்சல் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருள்
திருகோணமலை பிரதான தபால் நிலையத்தில் மெண்டி(Mandy) என்ற போதைப்பொருளை கொண்ட 02 பொதிகளை திருகோணமலை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரொருவரையும் கைது செய்துள்ளனர். குறித்த பொதிகளை...













