இந்தியா
செய்தி
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிதியுதவி அறிவித்த கெளதம் அதானி
அதானி குழும நிறுவனங்களின் தலைவரும் நிறுவனருமான கௌதம் அதானி வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கேரளாவில் நிவாரணப் பணிகளை ஆதரிப்பதற்காக 5 கோடி நிதியுதவி வழங்குவதாக...