இந்தியா
செய்தி
இந்தியாவில் மலைப்பாம்பு கழுத்தை நெரித்ததால் மூச்சுத் திணறி இறந்த நபர்
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் நகரில் 60 வயது முதியவர் ஒருவரின் கழுத்தை மலைப்பாம்பு இறுக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அவர் கழுத்தில் கிடந்த...













