ஆசியா
செய்தி
டென்மார்க்கில் ஈராக் தூதரகத்திற்கு வெளியே குரானை எரித்த 2 போராட்டக்காரர்கள்
டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள ஈராக் தூதரகத்திற்கு முன்பாக இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் பிரதியை இரண்டு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். டேனிஷ் தேசபக்தர்கள் என்று...