இந்தியா
செய்தி
மும்பை விமான நிலையத்தில் திடீரென தீப்பிடித்த பை – 5 பேர் கைது
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் மும்பை-அடிஸ் அபாபா விமானத்தில் ஏற்றப்படுவதற்கு முன்பு எரியக்கூடிய ரசாயனம் கொண்ட பையில் தீப்பிடித்ததில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...