ஆசியா
செய்தி
ஜப்பானில் கரடி தாக்கியதில் 58 வயது நபர் மரணம்
ஜப்பானில் கரடி தாக்கியதில் 58 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டுமானத் தொழிலாளி யசுஹிரோ கோபயாஷி, நாகானோ மாகாணத்தில் உள்ள காட்டில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். அவரது தலை...