இந்தியா
செய்தி
டெல்லியில் மார்பில் கத்தியுடன் காவல் நிலையம் சென்ற 15 வயது சிறுவன்
மத்திய டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதாக மூன்று சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர். காயமடைந்த சிறுவன்...













