இலங்கை
செய்தி
களுத்துறை கடற்பரப்பில் நிர்வாணமாக மிதந்து வந்த சிறுமியின் சடலம்
களுத்துறை வடக்கு கடற்கரையில் இன்று இரவு சிறுமி ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. மூன்று வயது சிறுமியின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். சடலத்தின் அடையாளம்...