இந்தியா

இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி பொதுத் தேர்தல் ஆரம்பமாகும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளதாகவும், ஜுன் 04 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

970 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள், அதாவது உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.

இந்திய பாராளுமன்றத்தின் கீழ்சபைக்கு 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

 

(Visited 17 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!