இலங்கை

இலங்கை மின்சார சபையின் அனைத்து பொறியியல் அதிகாரிகளும் பதவி விலகினர்!

இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் அனைத்து அதிகாரிகளும் பதவி விலகியுள்ளனர்.

இன்று (21.12) நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை நடைபெறும் அவசர சிறப்பு கூட்டத்தில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்