உலகம் செய்தி

வானில் ஏற்படவுள்ள மாற்றம் – அடுத்த வாரம் தோன்றும் supermoon

இந்த ஆண்டின் முதல் பெரு முழு நிலவு (supermoon) தோன்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பெரு முழு நிலவு தோன்றவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வழக்கத்தைவிட அது இன்னும் அருகில் தோன்றவிருப்பதால் நிலவின் ஒளி அதிகரித்த நிலையில் காணப்படும்.

இந்த ஆண்டில் மாத்திரம் மொத்தம் 4 பெரு முழு நிலவுகள் காட்சியளிக்கும்.

இரண்டு வெவ்வேறு விண்ணுலக நிகழ்வுகள் நேரும்போது பெரு முழு நிலவு தோன்றுகிறது.

முழு நிலா பூமிக்கு அருகில் இருக்கும்போது அது பெருமுழு நிலவாகத் தெரிகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!