இந்தியா

மத்திய இந்தியாவில் பேருந்து ஒன்று டிரக் ஒன்றுடன் மோதி விபத்து : 13 பேர் உயிரிழப்பு!

மத்திய இந்தியாவில் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் சாரதியுடன் சேர்த்து 13 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 16 பேர் தீக்காயம் அல்லது எலும்பு முறிவுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி அனூப் பார்கவா தெரிவித்தார்.

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், மோசமாகப் பராமரிக்கப்படும் சாலைகள் மற்றும் பழைய வாகனங்கள் போன்ற காரணங்களால், கொடிய சாலை விபத்துகள் இந்தியாவில் அடிக்கடி இடம்பெறுகின்றன.

இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 110,000க்கும் அதிகமானோர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே