ஐரோப்பா

போரில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாயம் – வெளியான அதிர்ச்சி தகவல்

போரின் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டில் ரஷ்யா படையெடுத்ததில் இருந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய படைகள் உக்ரைனின் 5இல் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளதாலும், இரு தரப்பினருமே ராணுவ உயிரிழப்புகள் குறித்த தரவுகளை இன்னும் வெளியிடவில்லை.

இதனால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது கடினமான பணியாக உள்ளது.

இந்நிலையில், 11 ஆயிரம் பொதுமக்கள் மற்றும் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 26 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளதாக உக்ரைனின் துணை உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்