இலங்கை

இலங்கையில் அடகு வைக்கப்பட்டுள்ள பெருமளவான நகைகள்!

கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பொருளாதார நெருக்கடியின் காரணமாக 10,000 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை அடமானம் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிலர் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பதினைந்து மாவட்டங்களை பாதித்துள்ள கடும் வறட்சி காரணமாக 200,000க்கும் அதிகமான மக்கள் கடுமையான குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.

பயிர் சேதம் அறுபதாயிரம் ஏக்கரைத் தாண்டியுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கடந்த வருடம் 68,000 கோடிக்கும் அதிகமான பெறுமதியான நகைகளை வங்கிகள் மற்றும் அடகுக் கடைகளில் அடகு வைத்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்