இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

இலங்கையில் 15 பணம் மாற்றுபவர்களின் அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்காமல் இருக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான அனுமதிப்பத்திரங்களின் நிபந்தனைக்கு இணங்காத காரணத்தினால், இந்த நடவடிக்ரகை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பின்வரும் நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
(Visited 16 times, 1 visits today)