உலகம் வட அமெரிக்கா

அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கி … 4 நாட்களாக தொடரும் தேடுதல் பணி

டைடானிக் கப்பலை பார்வையிடுவதற்காக 5 கோடீஸ்வர்ர்களை அயைத்து சென்று மாயமான நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் தீர்ந்து வரும் நிலையில் தேடுதல் பசிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஞாயிற்றுகிழமை அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கியை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு கடற்படையினர் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் 4 நாடகளாக தேடிவருகின்றனர்.

நீர்மூழ்கி கப்பல்கள் செல்ல முடியாத இடத்தில் கேமரா பொருத்தப்பட்ட ரோபோக்கள் மூலம் தேடுதல் பணிகள் நடைபெறுகின்றன.

கடலுக்கடியில் ஏற்படும் சத்தங்களை கண்டுபிடிப்பதற்காக ஆங்காங்கே போடப்பட்ட மிதவைகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடலுக்கடியில் சத்தங்கள் பதிவானதால் மீட்பு குழுவினர் மேலும் உத்வேகத்துடன் நீர்மூழ்கியை தேடிவருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)
See also  கிழக்கு காங்கோவில் படகு மூழ்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்வு!!
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content