இலங்கை

இலங்கை: ஜனவரி 2025 முதல் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு! வெளியான புதிய அறிவிப்பு

2025 ஜனவரி முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரச சேவை சம்பள முரண்பாடுகள் தொடர்பான நிபுணர் குழு இன்று அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) படி, குழுவின் தலைவர் உதய செனவிரத்ன, குறைந்த தரங்களுக்கு 24% மற்றும் உயர் பதவிகளுக்கு 24% – 50% வரை சம்பள உயர்வு இருக்கும் என்று கூறினார்.

தகைமைகள், அனுபவம் மற்றும் தற்போதைய பதவிகளின் அடிப்படையில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என உதய செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!