உலகம் செய்தி

கென்யாவில் குப்பைக் கிடங்கில் 6 பெண்களின் சடலங்கள் மீட்பு

கென்யாவில் நைரோபி நகரில் குப்பைக் கிடங்கில் சாக்கு மூட்டைகளில் குறைந்தது 6 பெண்களின் சிதைந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து, கைவிடப்பட்ட குவாரியில் இருந்து மேலும் 5 பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு சனிக்கிழமை கூறியுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட பொதிகளில் மூன்றில் துண்டிக்கப்பட்ட கால்கள் மற்றும் இரண்டு உடற்பகுதிகள் உட்பட பெண் உடல் பாகங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

(Visited 54 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி