புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

அழகே பொறாமைப்படும் பேரழகு… நயன்தாராவின் கிளாமர் லுக்… இப்ப இதுதான் டிரென்டு

  • June 30, 2024
  • 0 Comments

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பளராக அறிமுகமாகி இன்று லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாரா தற்போது இந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகியாக மாறியுள்ளார். ஜவான் திரைப்படத்திற்கு பின் இந்தியளவில் தனி இடத்தை பிடித்துள்ளார். இதன்பின் பாலிவுட் பட வாய்ப்புகள் நயன்தாராவிற்கு தொடர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா கைவசம் தற்போது மண்ணாங்கட்டி, டெஸ்ட், டாக்சிக், ஆகிய படங்கள் உள்ளன. இந்த நிலையில், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் போயஸ் கார்டனில் சொகுசு வீடுகள் வைத்துள்ளனர் என்பதை நாம் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் சிறப்புக் கல்வி ஆசிரியர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

  • June 30, 2024
  • 0 Comments

நியூஜெர்சியில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியின் சிறப்புக் கல்வி ஆசிரியர் ஒருவர், மாணவர் ஒருவருடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஃப்ரீஹோல்ட் இடைநிலைப் பள்ளியில் 43 வயதான Allison Havemann-Niedrach முதல் நிலை மோசமான பாலியல் வன்கொடுமை மற்றும் ஒரு குழந்தையின் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதாக Monmouth கவுண்டி வழக்கறிஞர் ரேமண்ட் S. சாண்டியாகோ அறிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் தனது மாணவரை பாலியல் துஷ்பிரயோகம் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய எஃகு ஆலையை தாக்கிய உக்ரேனிய ட்ரோன்கள்

  • June 30, 2024
  • 0 Comments

உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்ய எஃகு உற்பத்தியாளர் நோவோலிபெட்ஸ்க் ஸ்டீலின் ஆலையை(தொழிற்சாலை) குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் கடுமையான சேதத்தை ஏற்படுத்தவில்லை என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். எஃகு ஆலை அமைந்துள்ள மேற்கு ரஷ்யாவில் உள்ள லிபெட்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநரான இகோர் அர்டமோனோவ் ஒரு தனி அறிக்கையில், எஃகு ஆலையின் மீது ஒன்பது ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாகக் குறிப்பிட்டார். ரஷ்யாவின் தென்மேற்கில் உள்ள லிபெட்ஸ்க் உட்பட பல பகுதிகளை குறிவைத்து உக்ரைன் ஒரே இரவில் ஏவப்பட்ட 36 […]

ஐரோப்பா செய்தி

இந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகம் கிடைக்கிறது – பிரதமர் ரிஷி சுனக்

  • June 30, 2024
  • 0 Comments

இந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகமும், ஆறுதலும் கிடைக்கிறது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்  தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் பொது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், லண்டனில் உள்ள சுவாமிநாராயண் கோயிலில் ரிஷிக் சுனக் சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பகவத் கீதையை வைத்து,  நாடாளு உறுப்பினராக பதவியேற்றதில் நான் பெருமை அடைகிறேன். நமது கடமையை உண்மையாகச் செய்ய வேண்டும். இந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகமும், ஆறுதலும் கிடைக்கிறது. […]

இலங்கை செய்தி

பாலியல் வன்கொடுமை – இலங்கையை விட்டு வெளியேற பிரபல கோடீஸ்வரருக்கு தடை

  • June 30, 2024
  • 0 Comments

பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கோடீஸ்வர வர்த்தகரான ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் சேனா யத்தேஹகே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கோட்டை நீதவான் கோசல பயணத் தடை விதித்தார். கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வியாபார விவகாரங்களை ஆராய சென்ற போது குறித்த கோடீஸ்வர வர்த்தகர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறி, கொள்ளுப்பிட்டி  பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்று வெளிநாட்டு பயணத்தடையை பிறப்பித்தனர். இளம் […]

இலங்கை செய்தி

மாங்குளம் விபத்து – சிகிச்சை பெற்றுவந்த மற்றையவரும் உயிரிழப்பு

  • June 30, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு மாங்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(29) உயிரிழந்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் (ONUR )பணிப்பாளர் சபை பிரதிநிதியாக கந்தசாமி கருணாகரன் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 25ம் திகதி நடந்தமாங்குளம் விபத்தினால் இதுவரை நால்வர் […]

விளையாட்டு

உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடியை பரிசுத்தொகை

  • June 30, 2024
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் ஜெய்ஷா கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், ” ஐ.சி.சி. ஆண்கள் டி20 உலகக்கோப்பை 2024ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி […]

இலங்கை செய்தி

காதலிக்கு பயம் காட்டிய வவுனியா இளைஞன் – இறுதியில் நடந்த சோகம்

  • June 30, 2024
  • 0 Comments

வவுனியா, நந்திமித்திரகம பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் காதலிக்கு பயம் காட்ட கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில், அது இறுகியதால் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வவுனியா போகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவரை காணவில்லை என மாமடுப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த இளைஞன் இன்றைய தினம் தூக்கிட்டு மரணித்த நிலையில் நந்திமித்திரகம பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டார். தனது 15 வயது காதலியை மிரட்டுவதற்காக கழுத்தில் கயிற்றை மாட்டிய […]

செய்தி விளையாட்டு

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு

  • June 30, 2024
  • 0 Comments

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான 14 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி மூன்று போட்டிகளைக் கொண்டது. இந்த அணியில் இரண்டு புதிய வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.  விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தில்லன் பென்னிங்டன் ஆகியோர் புதிய வீரர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இங்கிலாந்து விக்கெட் கீப்பர்களான பென் ஃபாக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் இந்த அணியில் இடம் பெறவில்லை. பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், […]

இலங்கை செய்தி

பலாத்காரத்தின் போது, ​​பற்கள் தொண்டையில் சிக்கி மூதாட்டி பலி

  • June 30, 2024
  • 0 Comments

78 வயதான மூதாட்டி ஒருவர் வாயை இறுகப் பிடிக்கும் போது பற்கள் விழுந்து தொண்டையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பலாங்கொடை பொலிஸில் பதிவாகியுள்ளது. நேற்று (29) பெண்ணின் சடலத்தின் பிரேத பரிசோதனையின் போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி பலாங்கொடை, முகுனமலை, தூரவெல ஆற்றங்கரையில் இந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், நேற்று (29) இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. கொலையாளியைக் கண்டுபிடிக்க மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

error: Content is protected !!