இலங்கை செய்தி

அலரி மாளிகைக்கு முன் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

இன்று (01) பிற்பகல் அலரி மாளிகைக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென் தீப்பற்றி எரிந்துள்ளது.

கொழும்பை நோக்கிச் செல்லும் பாதையில் பயணித்த முச்சக்கரவண்டி அலரி மாளிகையின் முன் நுழைவாயிலுக்கு முன்பாக தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும் தீயணைப்பு வாகனம் வந்து தீயை முழுமையாக அணைத்ததாக கூறப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!