ஐரோப்பா

இத்தாலி கடற்பகுதியில் தோன்றிய சூறை புயல் : குழந்தைகளை கட்டியணைத்தப்படி ஓடும் மக்கள்!

இத்தாலியின் கடற்பகுதியில்  எழுந்த நீரோட்டம் பற்றிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்தில் இத்தாலியின் கடற்பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 22 பேருடன் பயணித்த படகு ஒன்று மூழ்கியது.

இந்நிலையில் தற்போது படகு கவிழ்வதற்கு முன்பு கடற்பகுதியில் நிலவிய கடுமையான சூறை புயல் பற்றிய காணொலி வெளியாகியுள்ளது.

இத்தாலியின் பொலிகாஸ்ட்ரோ, காம்பானியா பகுதியில் நிலத்தில் ஒரு பெரிய நீர்நிலை நகரும்போது மக்கள் பீதியில் அவ்விடத்தில் இருந்து ஓடுவதை காணொலி காட்டுகிறது.

 

(Visited 35 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!