இந்தியா

இந்தியாவில் காற்றின் தரத்தை நிர்வகிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டாசு!

  • October 19, 2025
  • 0 Comments

இந்தியாவில்  காற்றின் தரத்தை நிர்வகிப்பதற்கான வழிகள் குறித்து  அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் வானவேடிக்கைகள், மற்றும் பட்டாசுக்களை வெடிப்பார்கள். இதனால் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்படும். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பட்டாசுக்களை வெடிக்க உச்சநீதிமன்றம் கடந்த 2020 ஆம் ஆண்டு தடை விதித்தது. இந்தியாவின் தலைநகரில்  காற்றின் தரமானது 300-400 என்ற அளவில் உள்ளது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் காற்று தரக் குறியீடு 300 க்கு மேல் […]

இந்தியா

இந்தியாவில் திறக்கப்படும் பிரித்தானியாவின் கிளைப் பல்கலைக்கழகங்கள்!

  • October 9, 2025
  • 0 Comments

வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது மற்றும் நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவது குறித்து இந்தியா மற்றும் பிரித்தானிய பிரதமர்களுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இதன்போது டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, முக்கியமான கனிமங்கள் மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள […]

தமிழ்நாடு

விஜய்க்கு ஆறுதல் கூறிய பழனிசாமி! ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?

  • October 9, 2025
  • 0 Comments

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தவெக தலைவர் ஜோசப் விஜயுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால் விஜய் மனமுடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்தம் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வருவதையும், கட்சி நிர்வாகிகளை சந்திப்பதையும் விஜய் தொடர்ந்தும் தவிர்த்து வருகிறார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் அறிவித்துள்ள நிலையில், அதையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து வழங்க […]

இந்தியா

இந்தியாவில் மண்ணுக்குள் புதைந்த பேருந்து – தொடரும் மீட்புப் பணி – அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

  • October 8, 2025
  • 0 Comments

இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் மண் சரிவில் சிக்கிய பேருந்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விபத்து நடந்தபோது பேருந்தில் 30 முதல் 35 பயணிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை மூன்று பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று இந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மலையின் பாரிய மண்மேடு பேருந்தின் மீது சரிந்து வீழ்ந்தமையினால் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் […]