119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை
119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பிரிவு எச்சரித்துள்ளது. 119 அவசர அழைப்பு இலக்கம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது பொதுமக்களுக்குத் தேவையான ஏனைய குறுந்தொலைபேசி இலக்கங்கள் குறித்து அறிந்துக்கொள்ளுமாறு இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். ‘119’ அவசர அழைப்பு சேவைக்குக் கிடைக்கும் அழைப்புகளை ஆராயும்போது, பொலிஸார் உடனடியாகச் செயற்பட வேண்டிய முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, பொய்யான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய அவசர சேவைகளுக்குப் பாரப்படுத்த வேண்டிய முறைப்பாடுகளையும் இந்த […]




