குஷி – 2வில் இணையும் விஜய் – ஜோதிகாவின் வாரிசுகள்?
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த ஆண்டு மிகுந்த அதிர்ச்சியாக அமைந்த புதிய தகவல் ஒன்று, ‘குஷி’ என்ற படம் 2ஆம் பாகம் வரப்போவதாக தகவல் வெளியாயிருக்கிறது.
எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில், விஜய் மற்றும் ஜோதிகா நடித்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருஷத்துக்கு பிறகு குஷி படத்தை வருகிற 25-ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப் போகிறார்கள்.
இந்த வெற்றியை தொடர்ந்து, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இரண்டாம் பாகத்திற்கு முற்றிலும் புதிய சுவாரஸ்யத்தை சேர்க்கப்போகிறார்கள்.
குஷி 2 உருவாக்கம் பற்றி கூறும்போது, இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா வெகு நேரமாக இப்படத்தை உருவாக்கவேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.
ஆனால் விஜய் இனி சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லை என்பதாலும் ஜோதிக்கா வைத்தும் நடிக்க வைக்க முடியாது என்பதற்காகவும் இந்த பிளானை கைவிட்டு இருந்தார்.
ஆனால் தற்போது வந்த ஐடியாவின் படி விஜய் மகன் சஞ்சய் மற்றும் ஜோதிகாவின் மகள் தியா வைத்தும் எடுக்கலாம் என்று ஒரு ஐடியா தோன்றியிருக்கிறது. இந்த காம்போ OTT மற்றும் theatrical release-ல் சிறந்த வரவேற்பை பெறக் கூடும் என நம்பப்படுகின்றது.
புது கதைக்களம்: “குஷி 2” தொடரும் கதை முதன்மையாக, கதையின் முன்னணி வேடங்களில் இருக்கும் விஜய் மற்றும் ஜோதிகாவின் கதைகள் பற்றிய புதிய பரபரப்பான மாற்றங்களை கொண்டு வருவதாக இருக்கலாம். தற்போது, அவர்களின் வாரிசுகள் இதே கதையின் ஒருங்கிணைக்கப்பட்ட கதாபாத்திரங்களில் இணைவார்கள்.
இந்தப் படத்தில், விஜய் மற்றும் ஜோதிகா இருவரின் வாரிசுகள், இவர்களுடன் இணைந்து நடிப்பதற்கான பேச்சுக்கள் நடக்கின்றன. இரண்டாம் பாகத்தில், அவர்கள் தற்போது முன்னணி நட்சத்திரங்களாக தோன்றுவதற்குப் புதிய வாய்ப்புகளை அளிக்கின்றனர்.
எப்பொழுதுமே பழைய படங்களுக்கு மவுஸ் அதிகம் தான். அதிலும் காதல் படங்கள் வெற்றியடைந்தது என்றால் அதை மறுபடியும் இப்ப இருக்கிற காலத்திற்கு ஏற்ற மாதிரி கதைகளை கொண்டு வந்தால் நிச்சயம் மக்களிடம் போய் சேரும் என்பதை இயக்குனர் எஸ் ஜே சூர்யா ஆணித்தனமாக நம்புகிறார். அதனால் இதற்கான ஏற்பாடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது






